ஜம்மு காஷ்மீர் மக்களைச் சந்திக்கச் சென்ற சீத்தராம் யெச்சூரி, டி. ராஜா ஆகியோரை மோடி அரசு கைது செய்துள்ளது. பாஜக அரசின் இந்த அட்டூழிய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே .பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது